*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்
பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது
இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது
மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்
முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன
****
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 17 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14167&Itemid=139
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்
பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது
இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது
மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்
முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன
****
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 17 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14167&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக