கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஏப்ரல் 09, 2011
நெடுங்காலம்..
*
என் மரணத்தின்
நடு முதுகில்
நீ
இறக்கிய நங்கூரம்
நரம்பைத் துண்டித்து
துருவேறிக் கிடக்கிறது
ஆழத்தில்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக