*
ஒரு
வேர்க்கடலையைப் போல்
தோற்றம் கொண்ட
இந்த தனிமையை
உடைக்கிறேன்..
அதனுள்
இரண்டு மௌன விதைகள்
உருள்கின்றது
என்
இருப்பின் நிலமெங்கும்
கட்டுக்கடங்காத
உன் வேர்கள்..
*****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 18 - 2011 )
ஒரு
வேர்க்கடலையைப் போல்
தோற்றம் கொண்ட
இந்த தனிமையை
உடைக்கிறேன்..
அதனுள்
இரண்டு மௌன விதைகள்
உருள்கின்றது
என்
இருப்பின் நிலமெங்கும்
கட்டுக்கடங்காத
உன் வேர்கள்..
*****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 18 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக