சனி, ஏப்ரல் 09, 2011

கையேந்தி யாசகமாய்..

*
கருங் குருதியின் வழியே
நீளும் ஒற்றைப் பாதையோடு
பாதங்கள் பிய்ந்து விரல் நகம் உடைந்து
நிணம் ஒழுக
யாசகமாய் கையேந்தி கிடக்கிறது
நெடுங்காலமாய்
உன்
துரோகம்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 14 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14125&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக