வியாழன், ஜூலை 31, 2014

இரவற்ற பகல்களின் கண்ணி..

*
மொத்தமாய்
விட்டொழிக்க முடிவதில்லை
கண்ணியின் மீது
ஊன்றி
நிற்கப் பழகிய
கால்கள் இருக்கின்றன

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக