வியாழன், ஜூலை 31, 2014

கூடு முடையும் சம்பவங்கள்

*
வருந்திச் சொல்வதற்கு தவிப்பின் மனம் 
கிளை வளர அனுமதித்து 
கூடு முடையும் சம்பவங்களுக்கு 
மத்தியில் 
இட்டு வைக்கிறது 
அடைகாக்க 
புதிர் ஒன்றை 

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக