சனி, ஜூலை 23, 2011

துயரத்தின் ஈரம்..

*
குரலுக்காக ஏங்கிக் காத்திருந்த
துயரத்தின் ஈரம்
உடைந்து உடைந்து கரைகிறது
அலைபேசும் நிமிடத்தில்..

வந்துவிடுவதாக நம்பும் பிடிமானத்தை
இன்னும் பத்திரமாய் இறுக்குகிறாய்
மறுமுனையிலிருந்து..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜூலை - 24 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15739&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக