வெள்ளி, செப்டம்பர் 23, 2011

அங்கொன்றும் இங்கொன்றுமாய்..

*

ஒற்றைப் புன்னகையின்
வளைவில்
கள்ளத்தனமாய்
எட்டிப் பார்க்கும்
பல்லில்
பதுக்கி வைத்திருக்கிறாய்
இந்தப் பகலை

பின்னிரவின்
அடர் நீலம் தோறும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
முளைக்கிறது
உன்
பிரியம்

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 15 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=16580&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக