வெள்ளி, செப்டம்பர் 23, 2011

எரிந்து விழும் துயர்

*
நதியின் கண் திறந்துக் கொள்கிறது
நீலம் தோய்ந்த அலையில்

எரிந்து விழும் விண்கற்கள்
முணுமுணுக்கின்றது
என் துயரை

அதில் கவியும்
இந்தத்
தனிமையை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ செப்டம்பர் - 26 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4822

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக