*
ஒரு பறவையின்
நிழல் பரவும் நிலத்தில்
மகாநதியொன்றின் மிச்சம்
கான்க்ரீட் குறுகலின் கால்வாயில்
நெளிகிறது மனிதக் கசடுகளை
இழுத்தபடி..
****
ஒரு பறவையின்
நிழல் பரவும் நிலத்தில்
மகாநதியொன்றின் மிச்சம்
கான்க்ரீட் குறுகலின் கால்வாயில்
நெளிகிறது மனிதக் கசடுகளை
இழுத்தபடி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக