சனி, ஜனவரி 29, 2011

மெட்ரோ கவிதைகள் - 90

*
ஒரு பறவையின்
நிழல் பரவும் நிலத்தில்
மகாநதியொன்றின் மிச்சம் 
கான்க்ரீட் குறுகலின் கால்வாயில்
நெளிகிறது மனிதக் கசடுகளை
இழுத்தபடி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக