சனி, ஜனவரி 29, 2011

மௌனத்தில் உப்பியபடி..

*
திரள் நீரின் உப்பை 
வார்த்தைகளில் நிரடச் செய்கின்றன
அர்த்தங்கள்
பின்னொரு மௌனத்தில் உப்பியபடி
மரணிக்கிறது
மனக்குமிழ்

****



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக