கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஜனவரி 29, 2011
நேற்றைய நள்ளிரவு என்பது..
*
காத்திருப்பின் முடிவுகளை
நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது
இந்தப் பகல் வெப்பம்
ஒரு
வெறுப்போ
இந்த அனல் அச்சிலேறுவது
ஒரு
அவமானமோ அல்ல
நேற்றைய நள்ளிரவு என்பது
முன்தின பகலின்
நிழல் தான்
****
நன்றி
:
'
திண்ணை
'
இணைய
இதழ்
(
ஜனவரி
- 24 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக