கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஜனவரி 29, 2011
முடிவற்ற இரவின் தாகம்
*
முடிவற்ற இரவை
சேமிக்கிறது
ஒற்றைப் பனித்துளி
பெருந்தாகத்துடன்
கடந்து போகிறது
வைகறை சூரியன்
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக