*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்
திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை
நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே
******
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 26 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_26.html
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்
திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை
நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே
******
நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ டிசம்பர் - 26 - 2011 ]
http://www.navinavirutcham.blogspot.com/2011/12/blog-post_26.html
//மரணத்தின் குறிப்பேட்டில்
பதிலளிநீக்குகையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும் //
இந்த வரிகளே போதும்
அருமையான கவிதை அண்ணா...
தங்களின் வார்த்தைகளின் கோர்வைகளை
படிக்கும் ஒவ்வொரு முறையும்
எனக்கு ஒவ்வொரு அனுபவம் தருகிறது
nallavankavithaigal.blogspot.com