வியாழன், டிசம்பர் 22, 2011

பூனையொன்று..

*
மௌனச் சாரல் பொழியும்
கூரையில்

பூனையொன்று அழைத்துக்
கொண்டேயிருக்கிறது

இவ்விரவை 

*****

2 கருத்துகள்: