திங்கள், ஜனவரி 23, 2012

அனர்த்தங்களின் நாளம்

*
சொல் ஒன்று அறுந்து விழும் ஓசையை
கையில் ஏந்திக் கொள்கிறேன்

துண்டிக்கப்பட்டு ரத்தம் கசியும்
அனர்த்தங்களின் நாளம்
தன் நுனியில் கொப்புளித்து வெடிக்கிறது
என்னோடு யாருமற்ற இந்த இரவை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக