வெள்ளி, நவம்பர் 06, 2009

ஒரு பகல் பொழுது..

*

சலனமற்று
நீ ஒருக்களித்துப் படுத்துக்கிடந்த
ஒரு பகல் பொழுதை..

மின்விசிறியின்
மென்காற்றில் அலையாடிய
உன் நெற்றி முடி..

தரையில்
எழுதிக் கொண்டேயிருந்தது..
அமைதியாக..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக