வெள்ளி, நவம்பர் 06, 2009

துளைகள்..

*

ஆயிரம் ஜன்னல்களைத் திறந்து..
கிளைகளினூடே..
பூமியை

ஒவ்வொருத் துளையிலும்
எட்டிப் பார்க்கிறது
வெயில்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக