வியாழன், நவம்பர் 19, 2009

தளிர்..!

*

நிலத்தை மோதி
பிளக்கும்
விதையின் இதழ்களை..
முத்தமிட்டு..
உடைகிறது..

ஒற்றை மழைத் துளி..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக