வெள்ளி, நவம்பர் 06, 2009

மழைக் கம்பிகள்...

*

பெருமழைக்குப் பின்னான
மழைத் துளிகளைத்
தாங்கிப் பிடித்திருக்கும்
கொடிக் கம்பிகளை..

கவ்வி நிற்கின்றன..

அம்மா
மறதியாக விட்டுப்போன..
இரண்டு ' கிளிப்புகள் '

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக