வியாழன், மே 29, 2014

கொடுக்கு

*
மரணத்தின் மீது மழை பெய்தது
முதலில் கால்கள் பிய்ந்து நகர்ந்தன

வாய் எதையோ முணுமுணுத்ததைப் போலிருந்தது

கடுகு வடிவில் உருளும் தலையில் இருக்கும் கண்கள் மட்டும்
உலகை வெறித்தபடி
நகர்கிறது
நீரில்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக