வியாழன், மே 29, 2014

ஒற்றைச் சொல்லின் பாதை..

*
பின்தொடர்ந்து வருவதற்கு மட்டுமேயான
உத்தரவில்

பிடிவாதமாகத் தொற்றிக்கொள்ளும்
ஒற்றைச்
சொல்லை

பாதி வழியோடு விட்டுவிட
முடிவதில்லை

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக