வியாழன், மே 29, 2014

மின்னும்..

*
துயர் கை மணலில்
எதுவோ பட்டு
மின்னும்
கண்ணாடித் துணுக்காகிறது
உன்
புன்னகை

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக