திங்கள், ஜூன் 30, 2014

காற்றின் குரல்..

*
யாருமில்லை தானோ என்றே
தளும்பிய 
மொட்டைமாடி இரவில்

எங்கிருந்தோ குரல் கொடுக்கும் 
ஆட்டின் அழைப்பு 
அருகே வந்து உடலோடு உரசுகிறது 
காற்றைப் போல 


****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக