திங்கள், ஜூன் 30, 2014

தவிக்கும் விரல் நுனிகளில்..

*
இதிலென்ன இருக்கிறது என்றே 
வியப்புக்குள் இழுக்கிறோம் 
நம்மை 

ஆழ்துளை இருளுக்குள் இறங்குவதாக 
திணறலாகிற மூச்சு 

பற்றிக்கொள்ள தவிக்கும் விரல் நுனிகளில் 
மணல் மணலாய் பெருகுகிறது 
தனிமைக் கடல் 

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக