திங்கள், ஜூன் 30, 2014

காற்றில் இறகென சுழன்றபடி..

*
ஜன்னலூடே 
வெயில்பட்டு தெறிக்கும் 
ஒளித் துணுக்கில் 

விரல் ரேகையின் விளிம்பு வளைவில் 
நகரத் தொடங்குகிறது 

காற்றில் இறகென
சுழன்றபடி 

உன்னை எண்ணித் தவிக்கும் 
ஒரு விம்மல் 

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக