ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

குழம்பும் நிலவைத் தழுவும் கேவல்..

*
இரவு பூசிய தனிமைக் 

கிணற்றடி
உள்ளங்கையில் தாங்கிய முகம்
 

குலுங்கும் முதுகு
குழம்பும் நிலவைத் தழுவும் 
முகில்

ஒரு கேவலின் எத்தனிப்பில்
யார் முதலில் அழுதால் என்ன

சட்டென்று
கீழிறக்கியது அவள் முதுகு நோக்கி
தன் முதல் துளியை

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக