ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

திரும்பி வரும்போது..

*
சொல் அறுந்து விழும் 

பாதையில் காத்திருக்காதே

திரும்பி வரும்போது பொறுக்கிக்கொள்வோம் 

அது 
மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும் 
பழைய நிழல் தாங்கி

**** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக