ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

விரல் நுனி ரேகை உரசும் வரி

*
அழுது வீங்கிய கண்ணில்
சூல் கொள்கிறது பறவை

உயிர் திறக்கும் முட்டையிலிருந்து
சிறகு உரிக்க
விரல் நுனி ரேகை உரசும் வரியில்
பிசுபிசுக்கிறது
மேலும் ஒரு வரி

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக