ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

தவிக்கும் கதைகளின் உரையாடல்கள்

*
காதுள்ள சுவர்கள் அழுகின்றன
தன்னோடு இருத்திக் கொள்ள முடியாமல்
தவிக்கும் கதைகளின் உரையாடல்கள்
அவைகளைத் தூங்கவிடுவதில்லை

மிகவும்
ஆதுரத்துடன் நிரடும்
தனிமை விரல்களின் ரேகைகளில்
தட்டுப்பட்டுவிடுகிறது
கொஞ்சம் ஈரம்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக