ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

மௌனத்தின் காடு..

*
உள்ளங்கையில் முகம் பொத்தி 

அழும் சத்தத்தில் 
காடு வளர்கிறது

அடைகாக்கும் 

மௌனம் நடுங்குகிறது

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக