ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

ஓடும் நதியிலிருந்து..

*
கூழாங்கல் போல் நழுவும் வாழ்வின் 

கரையில் நின்று
ஓடும் நதியிலிருந்து ஒரு கை நீரள்ளிக் 

குடித்தப் பின் 
நானும் நதியானேன்

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக