சனி, ஜனவரி 02, 2010

வறண்ட ஆறு..!

*

குளம் வெட்டி
வளர்த்த மீனின்
செதில்களில்..

வறண்ட ஆற்றின்
சுடு மணல் துகள்கள்
செருகிக் கிடக்கின்றன..

பாசிப் படர்தலின் ஏக்கத்தோடு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக