வியாழன், ஜனவரி 28, 2010

நேற்றிரவு பெய்த மழைத்துளி..

*

நேற்றிரவு பெய்த மழைத்துளிகளில்
முகம் கழுவிக் கொள்கிறது..
விடியலில் விழிக்கும்
ஒரு
முதல் பகல்..!

****

1 கருத்து:

  1. என்னவென்று சொல்வது உங்கள் கவித்திறமையை....!!!

    வார்த்தைகளில்லை என்னிடம்... அருமை சகோ...

    --
    அன்புடன்
    கவிநா...

    பதிலளிநீக்கு