ஞாயிறு, ஜனவரி 31, 2010

எச்சில் கண்கள்..

*

இரண்டாம் பந்திக்கான
அவசரங்களோடு
வெளியேறுகின்றன எச்சில் இலைகள்..

மிச்ச மீதிகளின் ருசிக்காக
நாவில் எச்சில் ஊரக் காத்திருக்கின்றன..
உறுத்தும் கண்களோடு..
நாய்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக