ஞாயிறு, ஜனவரி 31, 2010

நகக் கண்ணில்..முதல் கவிதை..!

*

குழந்தையொன்றின்
குட்டி
நகக் கண்ணில்..
வெண்ணிறக் கோடிழுத்து
முதல் கவிதையைத்
தொடங்கி வைக்கும்..
ஆகாயம் பறந்து கடக்கும்
கொக்கு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக