ஞாயிறு, ஜனவரி 31, 2010

ஒற்றை இலை..

*

மௌனத்தின் ஆணி வேரில்
சிக்கிக் கொள்கிறது..
மரணத்தின்
ஒற்றை இலை..!

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக