புதன், ஏப்ரல் 30, 2014

வழிந்து பெருகும் கண்ணீரின் அறை..

*
தனிமையில் இருக்கத் தூண்டுகிறாய்
நகம் கடிக்கும் தருணங்களை
அனுபவி என்கிறாய்

சப்தமேயில்லாமல் அறைக்குள்
நுழைந்து
அணைத்துக் கொள்கிறாய்

வழிந்து பெருகும் கண்ணீரை
உதடுகளால் ஒற்றிஎடுத்துக் கொள்கிறாய்

மடியில் கிடத்தியபடி
அது முத்தம் அல்ல என்கிறாய்

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக