திங்கள், ஜூன் 28, 2010

ஊடலின் நவீன ஓவியம்..

*
ஊடலுக்குப் பிறகு
பெறுகிற முத்தத்தில் ..

கொஞ்சம்
கண்ணீரின் சுவையும்
உப்பின் வர்ணமும்
கலந்து
வரைகிறது
ஒரு நவீன ஓவியத்தை..!

****

2 கருத்துகள்: