கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
மூச்சிரைக்கும் என் பாடல்கள்..
*
புதிய வடிவங்கொண்டு
மூச்சிரைக்கும்
என் பாடல்களை
பாடத் தூண்டிப் பரிந்துரைக்கிறது
உன் மௌனம்
உன் புன்னகை
உன் ஏளனம்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக