ஞாயிறு, ஜூன் 27, 2010

வாசித்தபடி நகரும் விரல் நுனி..!

*
கவிதைக்குள்
இழைந்தோடும்
இசையின் நரம்பை..

வாசித்தபடி நகரும்
விரல் நுனி..

மீட்டிப் பார்க்கிறது
ரகசியமாய்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக