திங்கள், ஜூன் 28, 2010

காதலின் புறவழி..!

*
நள்ளிரவு உகுத்த நிலவொளியில்
காதலின் புறவழியில்

கால் கடுக்கக் காத்து நிற்கின்றன
நட்சத்திரங்கள்..

உதிர இருக்கும்
கவிதையின் சிறகுகளை
வாரிச் செல்ல..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக