கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
சில்லிட்ட நீரின் வெண்ணிற ஆவிகள்..
*
பாறைகள் அடர்ந்த
வனப் பாதையில்
ஓடும்
நதியைப் போல்
கொப்பளிக்கிறது உணர்வு
இறுதியிலோ
இடையிலோ
தேங்கும்
குளிர்ந்த ஏரியின் மீது
அலைந்தபடி பரவும்
சில்லிட்ட நீரின்
வெண்ணிற ஆவிகளை ஒத்திருந்தது
உன் மீதான
எடுக்கப்படாத ஒரு தீர்மானம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக