*
விரும்பிக் கோர்த்துக் கொண்ட
விரல்களுக்குள்
நசுங்கும் ரேகைக் கரையில்..
குமிழ் மொட்டெனப் பூத்த
வியர்வைத் துளியில்
மிதக்கிறது..
ஒரு
பால் வீதி..!
****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 13 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006131&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக