கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 28, 2010
மௌனமாய் நகரும் நதி..!
*
உயர
மலைச்சரிவின்
தேனடையிலிருந்து நழுவும்
ஒரு துளித் தேனை..
கீழே..
மௌனமாய் நகரும் நதியில்..
வாய்ப் பிளந்து விழுங்குகிறது...
ஒரு
நீர்க் குமிழ்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக