கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
சதுரமென்று ஒரு வட்டம்..!
*
மூலைக்கு ஒன்று என
அறைந்து வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தைகளையும்
ஒரு சட்டகத்துக்குள்
குறுகவேண்டிய
நம் இரவின் ஈர உரையாடல்
விடியும் தருணத்தில்
சுழலத் தொடங்குகிறது
மையமிட்டு குத்தி நிற்கும்
பார்வையின் ஆழத்தில்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக