கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஜூன் 28, 2010
துனையற்றவை..
*
சரியாக
சொல்லப்படாத
கதையொன்றில்
கால் சோர்ந்து உட்கார்ந்துவிட்ட
கதாப்பாத்திரத்துக்கு
ஒரு கப் டீ கொண்டு வந்து கொடுத்ததோடு..
தானும்
உடன் உட்கார்ந்து கொள்கிறான்
கவிஞன்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக