திங்கள், ஜூன் 28, 2010

துனையற்றவை..

*
சரியாக
சொல்லப்படாத
கதையொன்றில்

கால் சோர்ந்து உட்கார்ந்துவிட்ட
கதாப்பாத்திரத்துக்கு
ஒரு கப் டீ கொண்டு வந்து கொடுத்ததோடு..

தானும்
உடன் உட்கார்ந்து கொள்கிறான்
கவிஞன்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக