ஞாயிறு, ஜூன் 27, 2010

தயங்காத வாசல் மிதியடி..

*
வாசல் மிதியடியில்
எழுதப்பட்டிருக்கும்
'நல்வரவு' -

யாரையும் வரவேற்கத்
தயங்குவதில்லை..

மரணம் நிகழ்ந்துவிட்ட
இவ்வீட்டின்
அகால வேளையில்

யாரையும்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக