கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
தயங்காத வாசல் மிதியடி..
*
வாசல் மிதியடியில்
எழுதப்பட்டிருக்கும்
'நல்வரவு' -
யாரையும் வரவேற்கத்
தயங்குவதில்லை..
மரணம் நிகழ்ந்துவிட்ட
இவ்வீட்டின்
அகால வேளையில்
யாரையும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக