கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஞாயிறு, ஜூன் 27, 2010
நாவின் கதவு..!
*
நாவின் கதவுகளை
அடைத்து விட்டு
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறது
மௌனம்..
வெளியே
யாருக்கும் கேட்பதில்லை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக