ஞாயிறு, ஜூன் 27, 2010

நாவின் கதவு..!

*
நாவின் கதவுகளை
அடைத்து விட்டு
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறது
மௌனம்..

வெளியே
யாருக்கும் கேட்பதில்லை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக