*
மழை ஓய்ந்து
பல நாட்கள் தேங்கிய
குட்டைக்குள்
ஒரு
பாக்டீரியாவின்
வயிற்றுக்குள்
குடி புகுந்தேன்
மந்திரி வருகைக்காக
அடிக்கப்பட்ட
கொசு மருந்தின்
வெண்புகையில்
சுழலத் தொடங்கியது
வாழ்வு பற்றிய
ஒரு
பெருங்கனவு..
****
நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 12 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012121&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக